இறைவன் எங்கு இருக்கிறார்? 23-2-13 அன்று பின்னூட்டத்தில் வந்த
கேள்விக்கு குருவின் பதில் குரு:மதங்களின் வழியில் கடவுளைத்
தேடாதே! இயற்கையைப்பார்! உன் அகத்துள்ளே தேடு! உண்டு என்றால் அவன் இல்லை.
இல்லை என்றால் அவன் உண்டு. உன்னில் கரைந்து போ!
Arumaiyana sinthanai..
ReplyDeleteYellam sari...ungaluku kadavul nampikai unda...?
உள்ளே கடந்து செல்வதில் நம்பிக்கை உண்டு. கட+உள்=கடவுள்.
ReplyDeleteஅருமை... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன் அன்பரே...
ReplyDeleteவருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே!
ReplyDelete