Tuesday 18 February 2014

இரண்டு இஸ்லாமியர்களும் ஒரு முருகன் பதிகமும்!

பதினெட்டாம் நூற்றாண்டு!
        இராமதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி அவர்களின் ஆட்சிக்காலம்.  ங்கு அரசவைக்கவிராக விளங்கியவர் சேதுகவி ஜவாதுப்புலவர் என்பவர். இஸ்லாமிய நெறியைச் சார்ந்த இவரின் இயற்பெயர் முகமது மீர் ஜவாதுப்புலவர்.

                  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அருகில் உள்ள